வியாழன், 30 ஆகஸ்ட், 2012

om gang ganapatheye namaha

முழு முதல் கடவுளுக்கு என் வணக்கம்

 எல்லாம் இறைவன் ஆண்வுருவமகாவும் பெண்வுருவமகாவும்  இருக்க விநாயகன் மட்டும் ஒரே உருவில் படிப்பதன் காரணம் ஏன் ? என்று யோசித்தால்
ஆம் அதற்கும் நாம் முன்னோர்கள் விக்கரகத்திலேயே  விடை சொல்லிவைதுள்ளார்கள் நம் முன்னோர்கள்
அதாவது ஆண்யானைக்கு தந்தம் உண்டு,பெண்யானை க்கு தந்தம் இல்லை என்பதை சிலையிலே தந்து புரிய வைத்துள்ளார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக